பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்) என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி அங்கு நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ் நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன..
இந்த முக்கோணத்தில் எந்த ஒரு மனிதனோ அல்லது வாகனமோ சென்றால் அது மறந்து போகின்றது...அதற்கான காரணம் இதுவறை யாருக்கும் தெரியவில்லை.சிலர் அந்த கடற்பகுதியில் அமானுசுய சக்திகள் இருப்பதாக கூறுகின்றனர்..ஆனால் விஞ் ஞானிகள் அங்கு புவி ஈர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினால்தான் இது நிகழ்கிறது எங்கின்றனர்..ஆனால் இதுவரை சரியான உண்மை யாருக்கும் சரியாக தெரியவில்லை...
0 comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.