ஆகாச கங்கை என்று அழைக்கப்படும் இந்த பிரபஞ்சத்தை தான் பால்வெளி அண்டம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின் ஒளியும் மேகங்களும் சூழ ஒரு நள்ளிரவில் வானத்தை நாம் அண்ணார்ந்து பார்த்தோமானால் சீரான தன்மை பொருந்திய ஒரு ஒளி வடக்கு தெற்காக ஒரு நதியைப் போல் அமைந்திருப்பதை நாம் காணலாம் இதைத்தான் பால்வெளி அண்டம் என்றும் ஆகாச கங்கை என்றும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்த ஆகாச கங்கையில் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான விண்மீன்கள் நாம் காணும் சூரியனும் ஒரு விண்மீன் தான் ஒரு இடத்தில் மட்டும் 10,000 கோடி விண்மீன்கள் இருப்பதாக அறிவியல் ஆராய்ந்து கணக்கிட்டிருக்கிறார்கள். இது போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள் இந்த அண்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது தான் பேரண்டம் ஆகும்.
இப்பேரண்டத்தின் மற்றொரு இடத்திற்கும் இடையே வெற்று வெளி உண்டு எனவும் கருதப்படுகிறது. இந்தப் பேரண்டம் எப்படி எவ்வாறு உருவாகியது என்பது இன்றளவும் வினவாகவே இருந்து வருகிறது.
பிரம்மாண்டமான பால்வீதி மண்டலத்தின் ஒரு கோள்தான் சூரியன் மற்றும் புதன் சுக்கிரன் பூமி செவ்வாய் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன் புளூட்டோ முதலியன பால்வெளி மண்டலத்தின் முக்கிய கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் ஆகும். சூரிய மண்டலத்தின் இந்த ஒன்பது கோள்களும் ஒவ்வொரு வேகத்தில் சூரியனைச் சுற்றி வருவதோடு தன்னைத்தானே சுழன்று வரும் இருக்கின்றன.
ஆனால் சூரியனோ தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதை தவிர வேறு எந்தக் கூலியும் சுற்றுவதில்லை தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும் ஒரு சிறிய கோவில் தான் நாம் வசிக்கும் பூமியும் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் மிக சிறிய துணைக் கோள் சந்திரன்.
பூமியின் சுழற்சி வேகத்தில் நாலு மணிக்கு கிட்டத்தட்ட ஆயிரத்து 610 கிலோ மீட்டர்கள் இருக்கின்றன இருக்கின்ற இடத்தில் இருந்தபடியே நாம் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறோம் 15 கோடி கிலோ மீட்டர் ஆழத்தில் பூமி இருந்துகொண்டே சூரியனையும் வட்டமடிக்கும் இதன் வேகம் வினாடிக்கு 30 கிலோ மீட்டர்களாகும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமும் சூரியனைச் சுற்றிவர 365 நாட்களும் ஆகின்றன என்று கணக்கிடப்பட்டு இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பூமி சூரியனிலிருந்து 93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள தாம் விஞ்ஞானிகள் இந்த உலகத்தின் அமைப்பை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
நாம் வசிக்கும் பூமியின் மேற்புற அமைப்பு மேலோடு கிரஸ்ட் நீரும் நிலமும் சார்ந்தும் கடினமான சிலிகேட் பாறைகளும் இரும்பு மக்னீசியம் கொண்டுள்ள கருவில் மேன்டில் என்று அழைக்கப்படும் இரண்டாம் அடுக்கும் இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 70 கிலோ மீட்டர் முதல் 400 கிலோ மீட்டர் வரை ஆழம் உள்ளதாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர் அதற்கும் கீழே உள்ள பூமியின் மையப்பகுதி வெளி உள்ளகம் உள் உலகம் என்று அமைந்துள்ளது என்பதும் விஞ்ஞானிகள் கூற்று.
2900 கிலோ மீட்டர் வரை உள்ள வெளி உலகம் பகுதி முழுவதும் இரும்பு நிக்கல் மக்னீசியம் ஆக்சிஜன் கலந்த கனிம குழம்பாக அமைந்துள்ளது அதற்கும் கீழே உள்ள உலகம் பகுதி கடினமான இரும்பு பாறைகள் நிறைந்த உள்ளதாம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பூமியின் ஆயுட்காலம் ஆயிரம் கோடி ஆண்டுகள் என்றும் இதில் சுமார் 470 கோடி ஆண்டுகள் கழித்து விட்டதாகவும் இன்னும் 540 கோடி ஆண்டுகள் மட்டுமே பூமியின் மீதமுள்ள வாழ்நாள் என்றும் கூறுகிறார்கள் அதன்பிறகு பூமியானது தான் பிறந்த இயேசு சூரியனிடம் ஐக்கியமாகி விடும்.
நாம் கிட்டத்தட்ட 60 கோடி முதல் 70 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தான் பூமி தனது வெப்பம் குறைந்து குளிர்ச்சி அடைய தொடங்கியது. அதன்பின்னர் வளிமண்டலத்தில் பரவியிருந்த நீராவியானது குளிர்ந்து மழையாக மாறி கடைகளை தண்ணீரால் நிறுத்தியது என்றும் பின்னர்தான் உயிர்கள் செலவில் உற்பத்தி ஆகியன என்றும் கூறுகின்றார்கள். உயிரினங்கள் படிப்படியாக தோன்றிய பின்னர் கொரில்லா சிம்பன்சி ஒராங்குட்டான் போன்ற மனித குரங்குகள் உருவாகின இவற்றில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் பரிணாமக் கொள்கை ஆகும்.